செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்க வேண்டாம்..!
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்த திருட்டு போன்ற சம்பவங்களால் கடற்கரைப் பகுதியில் இரவு நேரத்தில் தங்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






