சேலத்தில் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரைக் கைது செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் நடராஜ் அளித்த புகாரில் பூவிழிராஜா, விக்னேஷ், வெங்கடேஷன், சரவணன், அருள்மணி, விமல்ராஜ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் அதுபோல நடக்க வாய்ப்பில்லை - ஜெயக்குமார்






