எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது; வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் படிவம் கொடுக்கப் போகிறார்கள்; பெயர் இல்லாதவர்கள்தான் ஆதாரங்களை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும்; அதுபோல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பில்லை.
அதிமுகவும் விடாது. எஸ். ஐ. ஆர் மூலம் பல லட்சம் வாக்குகளை நீக்க முயற்சி என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






