கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.
மேலும், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும் செய்திகள் :
விக்கிரவாண்டி அருகே இறந்து கிடந்த சிறுத்தை..!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை
பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..!
எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது!






