துப்பாக்கி சூடு 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடக்கம்..!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.






