--- --:--:-- --

+2 பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு..!

3

ன்று நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு செய்துள்ளனர். நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் மூன்று பேர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon