உக்ரைனில் தேர்தலை நடத்த தயார், ஆனால் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாரா? என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பி உள்ளார்.
போர் தொடர்ந்தாலும் உக்ரைனில் தேர்தல் நடத்த வேண்டும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், பாதுகாப்பு வழங்க தயாராக இருந்தால் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவேன் என அவர் கூறினார்.
மேலும் செய்திகள் :
காசா அமைதி வாரியம் - அறிவிப்பு
அயோத்தி: 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை
பாலி கடற்கரைக்கு 10,000 ஐ.டி.ஆர் கட்டணம்..!
மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் சுமார் 100 டன்னுக்கும் அதிகமான தங்கம்..!
20 நாடுகளை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு..!
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- டிரம்ப் கண்டனம்






