எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்: “பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் (VCs) எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பேராசிரியருக்குத் தகுதிகள் இருக்கிறதா அல்லது அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா என்பது முக்கியமில்லை.” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸை மறைமுகமாகத் தாக்கிய ராகுல், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவது, அந்த நபர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவரா என்பதைப் பொறுத்துதான் உள்ளது என்று கூறினார்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






