த.வெ.க கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை அக்கட்சி திரும்ப பெற்றது.
பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால், அதை சாதகமாக்கி கொள்வோம். பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளோம் என பகுஜன் சமாஜ் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்..!
அடுத்த 2 நாட்களுக்கு மழை..!
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு






