--- --:--:-- --

Month: June 2024

ரயில் நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவை..!

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பேட்டரி...

கண்ணை கட்டிக்கொண்டு கீபோர்டு வாசித்த சிறுவன்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சையது என்ற 12 வயது சிறுவன் கண்ணை கட்டி கீ போர்டு வாசித்து திறமையை வெளிப்படுத்தியுள்ளான்.   இசைத்துறையில் சாதித்து ஏ.ஆர்.ரகுமானை...

பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார்.. தலை குப்புற கவிழ்ந்து விபத்து..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேருந்து முந்த முயன்ற கார் பேருந்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கோவை திருச்சி தேசிய...

வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுனர்..!

வேலூர் மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வேனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதம் ஆகின. திருவள்ளூர் மாவட்டம் பரப்பாக்கத்தில்...

ரேஷன் அரிசிகளை கடத்தி ரவை தயாரிக்கும் கும்பல்..!

தாம்பரத்திலிருந்து ரேஷன் அரிசிகளை கடத்தி அவற்றில் இருந்து ரவை தயாரித்து அண்டை மாநிலங்களுக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   தாம்பரம் மேற்கும் கரணை பகுதியில் சுற்றியுள்ள ரேஷன்...

திருவள்ளூரில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகி..!

திருவள்ளூரில் இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன்.  ...

கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை நொடிப் பொழுதில் காப்பாற்றிய மீனவர்..!

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை மீனவர் ஒருவர் துரிதமாக மீட்ட காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. ராஜமுந்திரி அருகே கோதாவரி ரயில்வே பாலத்திலிருந்து 40 வயது மதிக்கத்தக்க...

கொலை வழக்கில் சிக்கிய நடிகை..போலீஸ் கஸ்டடியில் செய்த செயலால் புதிய சர்ச்சை!

கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நடிகை பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே மேக்கப்புடன் வலம் வந்த காட்சி பெரும்...

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..!

தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொடர்களை தாண்டி மற்ற மொழி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாவது வழக்கம். அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஹிந்தி தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகி இருக்கிறது....

தோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பலர் பிரபலமாகியுள்ளனர். அப்படி அந்த நிகழ்ச்சியில் தான் பல வருடம் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது என்ற செய்தி...

நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட மாணவர் பலி..!

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த யாதவ் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி...

மன அழுத்தம் காரணமாக பெண் மருத்துவர் இடத்தில் விபரீத முடிவு..!

ராசிபுரத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனார் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் தேனி...

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர்..!

திருவண்ணாமலையில் தான் திரைப்பட இயக்குனர் என்று கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்த புகார் மீது காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

பண ஆசை காட்டி பெண்ணிடம் மோசடி..!

புதுச்சேரியில் பண ஆசை காட்டி பெண்ணிடம் 11.87 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை காவலர்கள் தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்தையார் பாளையத்தைச் சேர்ந்தவர் லதா இவரை செல்போனில்...

ஸ்கூட்டரில் டேங்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு..!

கேரள மாநிலத்தில் ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்கில் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை உணர்ந்து வாகன உரிமையாளர் திறந்து...

போதையில் தகராறு செய்த மகன்..கொலை செய்த தந்தை..!

கன்னியாகுமரி மாவட்டம் சிலுவைபுறம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஜினு என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனான ஜினுவின் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார்....

ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் இருந்து கழன்ற பெட்டிகள்..!

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினியிலிருந்து பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சூலூர் நோக்கி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று...

பாதாள சாக்கடை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகள்..வாகன ஓட்டிகள் அவதி..!

திருச்சி தில்லைநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்....

இருசக்கர வாகனத்தை அடித்து தூக்கிய பேருந்து..!

தேனியில் அஜாக்கிரதையாக சாலையை கடந்த இருசக்கர வாகனம் ஓட்டி அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் கான்போரை அதிர்ச்சி...

ஊட்டி இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு..!

ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை...

நாகராஜனின் நரித்தனம்.. திருப்பூரில் தானகிரயத்தில் நில உரிமையாளரின் மோசடி!!

  திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை திருமூர்த்தி நகர், தளி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கு சொந்தமான சொத்துக்களை கடந்த 11.08.2008 தேதி அன்று கரூரை சேர்ந்த...

பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்..கதறிய 14 வயது சிறுவன்..!

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியார் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தம்பதி கருத்து வேறுபட்டால் ஒருவரை...

10 வயது மகளை காணவில்லை..தாயின் கதறல்..!

கஞ்சா விற்பனை செய்வதற்காக மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தனது 10 வயது மகளை மீட்டு தர கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழ் பெண்...

மது போதையில் இருந்த இளைஞரை ஓங்கி அடித்த யானை..!

கர்நாடக மாநிலம் தட்சிண கனடா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த இளைஞரை யானை தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.   இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்ததாக கூறப்படும் நிலையில்...

Right Menu Icon