சென்னை ராயபுரம் பகுதியில் நிலையான தேர்தல் தணிக்கை குழு இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் 3,88,000 பணத்தை பறிமுதல் செய்தது. இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த முகமது என்பவர் என்டி மேம்பாலத்தில் சென்றுள்ளார்.
அவரை மறித்த பறக்கும் படை நடத்திய சோதனையில் 3,88,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எம்.கே.இன்டர்நேஷனல் கம்பெனி நடத்தி வருவதாக கூறியவர் பணத்திற்கான உரிய ஆவணங்கள் காட்டாததால் முழு தொகையையும் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்..!
சாலையில் அதிவேகமாக வந்த லாரி.. குடிபோதையில் தட்டி தூக்கி விபத்து..!
கிணற்றில் தாயுடன் நீச்சல் பழகிய குழந்தைகள்.. ஒரே வினாடியில் குடும்பத்தை இழந்த இளைஞர்..!
இளைஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது..!
திருமணமாகாத விரக்தி..தாய், தந்தை, மகன் தற்கொலை..!
நடிகர் சங்க கட்டிடம்.. நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!