காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏடிஎம்மில் 13 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 23 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை ஊழியர்கள் நிரப்பிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இரண்டு நாட்களில் ஏடிஎம்மில் பணம் இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் – ஐ ஆய்வு செய்த பொழுது பணம் எடுக்க முடியாதபடி ஏடிஎம் நம்பர் லாக் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் atm-யில் இருந்த ரகசிய பின் நம்பர் சிஸ்டத்தை பயன்படுத்தி 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள் :
சென்னை பப்பில் இளம்பெண்ணை ஒருமையில் திட்டி தாக்கிய பவுன்சர்..!
கண்ணில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்..!
சாலையில் அதிவேகமாக வந்த லாரி.. குடிபோதையில் தட்டி தூக்கி விபத்து..!
கிணற்றில் தாயுடன் நீச்சல் பழகிய குழந்தைகள்.. ஒரே வினாடியில் குடும்பத்தை இழந்த இளைஞர்..!
இளைஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது..!