கரை ஒதுங்கிய சீன சிலிண்டரால் நாகையில் பரபரப்பு..!
நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். நம்பியார் நகர் கடற்கரையோரம் கடந்த 14ஆம் தேதி சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது குறித்து...
நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். நம்பியார் நகர் கடற்கரையோரம் கடந்த 14ஆம் தேதி சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது குறித்து...
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை வரும் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது போக்குவரத்து துறையில்...
சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் ஆசை காட்டி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பூத் ஸ்லிப் பயன்படுத்தி வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை குறித்த 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்...
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக் கூறி நடுவழியில் அரசு பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்....
ராஜஸ்தானில் கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த இருவர் ஹரியானாவில் வைத்து காரில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட காரில் இருவரது சடலங்கள் இருப்பதாக...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் வட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது காட்டுமன்னார் கோவில்...
சென்னை அருகே நான்கு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். பல்லாவரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த...
பீகாரில் குழந்தை பெற்ற சிறிது நேரத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 22 வயதான பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் உள்ள பெண் ருக்மணி...
செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு எலன் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூருவில் ட்விட்டர் நிறுவனம்...
நியூசிலாந்தை தாக்கிய புயலில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மாகாணங்களில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. ஐந்து மாகாணங்களை...
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து பல் துலக்கும் பிரஸ், பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே...
இந்து சமய அறநிலையத்துறை இந்து சமயத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்து சமய...
கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் காணாமல் போன தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி...
சென்னை அருகே காதல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மாறுவேடத்தில் சென்று மனைவியின் கழுத்தை அறுக்க முயன்ற அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தைச்...
மதுரை கோச்சடையில் உள்ள நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை...
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே இருசக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக் கூறி நடுவழியில் அரசு பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்....
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இனி கனவில் தான் வீடு கட்ட முடியும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி தெரிவித்துள்ளார். அதிமுகவில் தென்னரசுவை...
உத்திரபிரதேச மாநிலம் அருகே சாலையோர மரத்தில் கார்கள் மோதிய விபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு திரும்பிய ஐந்து பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர...
அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான அலகாமாவில் ஹெலிகாப்டர் கீழே விழுந்த தீ பற்றி எரிந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் அலகாமாவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வானில்...
மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு ஆம்புலன்சில் பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. ...
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக எம்பி கனிமொழி மேற்கொண்ட பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை பெற பெண்கள் மோதிக்கொண்டது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஈரோடு...
உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள் இருக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறை நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்...
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் தாம்பரம் வழியாக நகருக்குள் செல்ல போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி பயணிகள் நலன்...