105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட இடத்திற்கு விமானம் வந்தது. சர்வதேச வான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பியது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
இரண்டாக உடைந்த விமான ஏவுதளம்..!
தந்தைக்கு வந்த மறதி நோய்..மகள் என்று தெரியாமலேயே மகளைப் பற்றி பேசும் தந்தை..!
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்..மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்..!
தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் வீட்டு வாடகை..!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர்..!
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!