சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு நெரிசல் குறைவான நேரத்தில் மூன்று பேருந்துகளும் நெரிசல் அதிகமான நேரத்தில் குறைந்த பட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
சபரிமலையில் தரிசனம் முடிந்த பக்தர்களுக்காக பம்பையில் நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்தது மூன்று பேருந்துகளும் நெரிசல் அதிகமான நேரங்களில் குறைந்தபட்சம் 10 பேருந்துகளும் இயக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலக்கல்லில் வாகனம் இருக்கும் இடத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்..நிச்சயதார்த்தம் முடிந்தது..!
மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!
கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
தாமிரபரணியில் டைவ் அடிக்கும் பாட்டி..!
அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!