ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியம்பட்டியில் உடம்பில் கத்தியால் வெட்டி அம்மனை அழைக்கும் வினோத பண்டிகையில் திரளானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் புளியம்பட்டி சௌடேஸ்வரி அம்மன் கோவில் பண்டிகையும் நடைபெறுவது வழக்கம்.
முதல் நிகழ்வாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்று உடம்புடன் கூர்மையான கத்தி கொண்டு கத்தி போட்டபடி சௌடேஸ்வரிஅம்மன் தாயே என்ற கரகோஷம் எழுப்பியபடி அழைத்தனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






