செங்கல்பட்டில் தொடங்கவுள்ள ஆயுஷ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் மூன்றாவது சித்த மருத்துவ திரு நாள் நடைபெற்றது.
இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பாரம்பரிய மருத்துவ கலைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிக ஆர்வம் காட்டியதாகவும் தற்போது அதிமுக அரசு பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






