டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.
‘அனைவருக்கும் என் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துகள்’: ரஜினிகாந்த்
