--- --:--:-- --

devotees-take-milk-to-worship-kandasashti-festival-in-thiruvadhani

திருவாடானையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம்  எடுத்து வழிபாடு..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை  ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில்  உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் தலையில் பால்குடம் ஏந்தி நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்....

Right Menu Icon