தற்போதைய ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி காற்றின் தரக்குறியீடு 388 ஆக உள்ளது இது காற்றின் தர குறியீட்டை குறிப்பதாகவும் காற்றின் வேகம் மிக குறைவாக இருப்பதை தலைநகர் காற்றின் மாசு அதிகரிப்பது முக்கிய காரணமாகும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளி திருநாளாக பிந்தைய பொழுதுகளில் தலைநகரில் காற்று மாசின் அளவு மேலும் மோசமான நிலைக்கு உள்ளாகும் அபாயம் எழுந்திருக்கிறது.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!