சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர் பள்ளி மாணவி ஒருவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் புஷ்பாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியுடன் தன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை விஸ்வாவின் நண்பர்களான கவியரசன் மற்றும் அருள் பாண்டி ஆகியோர் அந்த பள்ளி மாணவியிடம் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலுமொரு சிலரிடமும் அந்த மாணவியின் புகைப்படத்தை அனுப்பி அவர்களும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன் அருள்பாண்டி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






