மதுரை பாலமேடு அருகே இரவுநேரங்களில் வீடுகளின் முன் ரத்தம் தெறித்து செல்லும் மர்ம நபர்களால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பெரியகுளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு மர்ம நபர்கள் சிலர் ரத்தத்தை எடுத்து விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!