கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாமென தலைமை நீதிபதியிடம் 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். தலைமை நீதிபதியிடம் 64 வழக்கறிஞர்கள் கூட்டாக சேர்ந்துமனு கொடுத்துள்ளனர் .
கிறிஸ்தவ மதம் சார்ந்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன் பட்டியலிட வேண்டாம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மதம் குறித்துசர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது 64 வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!