ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ எதையோ மறைமுக்க முயற்சிக்கிறது என விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில், ஜெயலலிதா மரண விவகாரத்தில் உண்மையை மறைக்க அப்போலோ மருத்துவமனை முயற்சிப்பதாக விசாரணை ஆணையம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அப்போலோ கோரிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், விசாரணை சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
பட்டியலின தம்பதி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை..!
துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் ..!
தன் உயிரை தந்து குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய்..!
கோர்ட் உத்தரவுப்படி நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு ..!
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!