தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் பழனி வலசை அரசு பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் மரக்கன்று நட்டு, இனிப்பு வழங்கிய நிகழ்வு திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் KJ_பிரவின் தலைமையில் சிறப்பான நடைபெற்றது… உடன் மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் M. சாந்தகுமார், கரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் T.சாதிக், பழனிவலசை M.முனியசாமி , முகவை நண்பர்கள் இயக்கம் தர்மதுரை, மற்றும் ஆசிரியர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






