--- --:--:-- --

போட்டோ ஸ்டூடியோவில் நள்ளிரவில் நடந்த கொள்ளை..!

5

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடப்பட்டுள்ளது.

 

இந்திரா திரையரங்கம் அருகே முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான போட்டோஸ் ஸ்டுடியோ கதவின் பூட்டை உடைத்து இந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேமரா திருடப்பட்டது குறித்து மணப்பாறை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon