மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் கைது..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாக முறை நடவடிக்கை எடுக்கவில்லை...






