பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது..கல்வித்துறை விடுத்த எச்சரிக்கை..!
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது....





