நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கார்த்திகை தீபத்தன்று,...





