ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்..!
இன்றைய சூழ்நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம்...





