மனைவி நடத்தையில் சந்தேகம்..உதைத்ததால் ஏற்பட்டு அதிக உதிரப்போக்கு..விபரீதம்..!
விழுப்புரம் அருகே தம்பதிக்கு இடையே நடந்த தகராறில் கருவுற்ற மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து உயிரிழப்புக்கு காரணமான இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்...





