கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சேர்ந்து தனது குழந்தையை விற்ற தந்தை..!
கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. ...





