--- --:--:-- --

corona preventive measure

“தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை!!” மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு!!

கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...

கொரானோ முன்னெச்சரிக்கை : திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் 31-ந் தேதி வரை மூடல்!!

திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களையும் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் பின்னலாடை உற்பத்தியில் முன்னணி வகிப்பது திருப்பூர்...

கொரானா முன்னெச்சரிக்கையால் சிறு தொழில்கள் மூடப்படவில்லை… யாரும் அச்சப்படவும் வேண்டாம்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை ; யாரும் அச்சப்படவும் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டசபையில்...

தமிழகம் முழுவதும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முல் மார்ச் 31-ந் தேதி வரை...

Right Menu Icon