“தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை!!” மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு!!
கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...





