தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோபி சுமித்ரா தம்பதியினரின் மூன்றாவது குழந்தை கௌஷிக். வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது...





