மதுரையில் பெரும் சோகம்..கண்மாயில் சடலமாக கிடந்த தந்தை, மகன்..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர்...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர்...
கிருஷ்ணகிரியில் நண்பனை தாக்கியவர்களை மடக்கி பிடிக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இளைஞர்கள் மதுபோதையில்...
ஹரியானா மாநிலம் குருகுராமில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர்....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், உன்னை நினைந்து, புதுப்பேட்டை, வசூல் ராஜா, ஆட்டோகிராஃப் ஆகிய படங்கள்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காய்கறி...