இ-பாஸ் ரத்து.. கோயில்கள் திறப்பு.. பஸ் விட்டாச்சு…சகஜ நிலைக்கு திரும்புகிறதா தமிழகம்? கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனமோ அபாய எச்சரிக்கை!!
ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை கட்டவிழ்த்து விடுவது பேராபத்தில்...






