அழுகிய நிலையில் தாய், மயங்கிய தந்தை.. பூட்டிய மகன்!
டெல்லியிலுள்ள பெற்றோர் நீண்ட நாள்களாக போனுக்கு பதிலளிக்காததால், ஹாங்காங்கில் இருந்த மகள் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். உள்புறமாக பூட்டப்பட்ட வீட்டின் கதவை திறக்க மகன்(50) மறுக்கவே, உறவினர்கள்...






