யாருக்கு சீட் தரலாம்? மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று ஆலோசனை
விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்திய நிலையில், அதிமுகவில் யாருக்கு சீட் தரலாம் என்பது பற்றி, மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம்...
விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்திய நிலையில், அதிமுகவில் யாருக்கு சீட் தரலாம் என்பது பற்றி, மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம்...
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அதிமுகவினருக்கான நேர்காணல் இன்று தொடங்கி இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் யோகம் அடிக்குமா, வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள்...
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறுவது இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், 8,241 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நாளையே நடைபெறுகிறது. ...
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரின் விருப்ப மனுக்கள் வரும் 3-ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழக...