--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் சிறப்பு அதிகாரி நியமனம்..!

மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏன்..?

நிதி பற்றாக்குறை இருந்ததால் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். விடுபட்ட மகளிருக்கும் விரைவில் உரிமை தொகை கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்....

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட சிறப்பு அதிகாரி நியமனம்..!

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என சட்டமன்றத்...

Right Menu Icon