--- --:--:-- --

பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க டோக்கன்..!

பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த கணவர்..!

உத்திரபிரதேசத்தில் பெருந்தொற்றால் உயிரிழந்த மனைவியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியவர்களில் சடலத்துடன் தவித்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. அங்குள்ள கிராமத்தை சேர்ந்த திலக்தாரி என்பவரது மனைவி...

பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க டோக்கன்..!

பெங்களூருவில் கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை டோக்கன் பெற்று தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மின்மயானத்தில் சடங்குடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில்...

Right Menu Icon