காதல் திருமணம் செய்த ஜோடி..திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்..!
பெரம்பலூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்புதூரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேப்ரியல் என்பவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில்...





