அரசு பள்ளி மாணவர்களுக்கு கெட்டுப்போன உணவு..!
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கெட்டுப்போன உணவு கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்படுவதாக உணவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது. எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





