மனநலம் குன்றிய சிறுமியின் ஆறு மாத கருவை கலைக்க கேரளா ஐகோர்ட் அனுமதி..!
மனநலம் குன்றிய 17 வயது சிறுமியின் ஆறு மாதக் கருவை கலைக்க கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் மனநலம் குன்றிய 17 வயது சிறுமியை கர்ப்பமாகிய நபரை போலீசார் கைது செய்தனர்.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருடைய மனநிலை மேலும் பாதிக்கப்படும் என மருத்துவ குழு தெரிவித்தது. அறுவை சிகிச்சை மூலமாக
📱 Share on WhatsApp 𝕏 Share on X





