--- --:--:-- --

விரைவு செய்திகள்

டெபாசிட் 10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய சூலூர் வேட்பாளர் பிரபாகரன்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலில் போட்டியிடும் வகையில் கோவை நகர்புற நிலவரி உதவி ஆணையரும்,தேர்தல் நடத்தும் அலுவலருமான...

செவிலியர் பர்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

ஈரோடு : ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதவல்லியிடம் இருந்து 4...

விபத்தை தடுக்க சாலை விரிவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் ரோட்டில் எஸ்பி நகர் ஸ்டாப்பில் அரசு பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது இதில் ஆட்டோ...

பாம்பன் பகுதியில் பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் சட்ட விரோதமாக விற்பனைக்கு பதுக்கிய 1,634 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இராமநாதபுரம்...

இராமேஸ்வரம் கோயில் உண்டியல் ரூ.69.80 லட்சம் வசூல்

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் எண்ணப்படுகிறது. ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை இணை ஆணையர்கள் கல்யாணி (ராமேஸ்வரம்...

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு

இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...

மண்டபம் அருகே கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம்...

குண்டு வெடிப்பில் தொடர்பா? வெளிநாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கான விசா சலுகையை தற்காலிமாக அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.   அண்டை நாடான...

இலஞ்சி குமார கோவில் வள்ளி யானை  உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ள திருஇலஞ்சி குமாரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 2006 ம் ஆண்டு கடம்பூர் ஜமீந்தார் 2...

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணிநீக்கம்

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம். மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின்பேரில் மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை.

Right Menu Icon