--- --:--:-- --

விரைவு செய்திகள்

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

காவேரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரை உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4...

பொன்னமராவதி வழக்கில் ஒருவர் கைது:

பொன்னமராவதி வழக்கில் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பழகிவிட்ட குகன் என்பவர் கைது. பிரேம் குமார் என்பவரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை.

23 வழிகளில் சோதனைச்சாவடி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்

மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது அறநிலையத்துறை உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்...

நீதிபதி மீது விசாரணை வேண்டும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்

Right Menu Icon