இந்தியாவில் முதன் முறையாக மலைப்பாம்புகள் குறித்து ஆராய்ச்சி
இந்தியாவில் முதன் முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைபாம்புகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக அவற்றின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரன்ஸ்மீட்டர் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்....





