பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல் செய்தவர்கள் கைது..!
கோவையில் நீதிமன்ற வளாகம் அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சமூகத்தை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல் செய்த பதிவிடும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.






