மத்திய அரசு திட்டத்தில் மானியம் பெற ரூ.2,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்..!
மத்திய அரசு திட்டத்தில் மானியம் கொடுக்க 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவள்ளுவர் தொழில் மைய உதவியாளர் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு மாநில மத்திய அரசுகளின் பல்வேறு திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





