திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் என் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு, வீடியோக்களை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ் விடுத்துள்ளார்.