--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து பஸ் மீது கார் மோதி கோர விபத்து..!

6

திருவெண்ணைநல்லூர் அருகே சித்தாரங்கோடு கிராமத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

 

இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இரண்டு பேர் பலியாகி உள்ளனர். டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் வந்த பேருந்து மீது மோதியது.

 

Right Menu Icon